அன்பே
நானோ கருப்பு
நீயோ சிவப்பு
கருப்பும் சிவப்பும்
சேர்வதில் ஒரு
சிறப்பு !
அதில் ஏன்? உனக்கு
வெறுப்பு !
நான் என்
கருவிழியால் உன்னை
பார்க்கும்போதெல்லாம்
உன்னுள் பரபரப்பு!
சில நேரம்
உன்கையில்
செருப்பு!
அதை நினைகையில்
தனிமையிலும்
சிரிப்பு !
No comments:
Post a Comment